/* */

வள்ளியூரில் வாழ்வாதாரம் கோரி சபாநாயகரிடம் மனு கொடுத்த திருநங்கைகள்.

வாழ தான் வழியில்லை - வாழ்வாதாரமாவது தாருங்கள்.

HIGHLIGHTS

வள்ளியூரில் வாழ்வாதாரம் கோரி சபாநாயகரிடம் மனு கொடுத்த திருநங்கைகள்.
X

சபாநயகரிடம் மனு அளித்த திருநங்கைகள்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வசிக்கும் திருநங்கைகள் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவுவிடம கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் நாங்கள் கடந்த இரண்டு வருடங்களாக வள்ளியூரில் இருக்கும் திருநங்கைகள் அனைவரும் தங்களுடைய கோரிக்கை மனு கொடுத்து வந்தோம்.

ஆனால் எந்த முயற்சியும் யாரும் எங்களுக்கு எடுக்கவில்லை. நாங்கள் வள்ளியூரில் சுமார் 22 திருநங்கைகள் வசித்து வருகின்றோம். சுமார் ஏழு வருடங்களாக வாடகை வீட்டில் தான் குடியிருந்து வருகிறோம்.

எங்களுக்கு எந்த வித சலுகைகளும் கிடைக்கவில்லை வீட்டு வீட்டு மனை பட்டா, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மற்றும் திருநங்கை அடையாள அட்டை போன்ற எதுவும் எங்கள் கையில் இல்லாமல் நாங்கள் மிகவும் அவதிப்படுகிறோம் எங்களுக்கு வாழ்வாதாரம் வழங்க வேண்டுமென குறிப்பிடப் பட்டுள்ளது.

Updated On: 20 May 2021 3:36 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!