/* */

திருநெல்வேலி - சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 15 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்ற 15 பேர் கைது .

HIGHLIGHTS

திருநெல்வேலி - சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 15 பேர் கைது
X

நெல்லையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .மணிவண்ணன் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து 19.05.2021-ம் தேதி முதல் 21.05.2021 தேதி வரை தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 15 பேரை TNP Act (Tamilnadu Prohibiton Act)-ன் கீழ் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 286 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 22 May 2021 11:40 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  7. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  8. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  9. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  10. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!