/* */

நெல்லை : மத்திய தொழிலாளர் கல்வி வாரியம் மூலம் மகளிருக்கு விழிப்புணர்வு பயிற்சி

இப்பயிற்சியில் கொரோனா நோய், எச்.ஐ.வி, காசநோய் , சிறு சேமிப்பு திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

HIGHLIGHTS

நெல்லை : மத்திய தொழிலாளர் கல்வி வாரியம் மூலம்  மகளிருக்கு விழிப்புணர்வு பயிற்சி
X

மத்திய தொழிலாளர் கல்வி வாரியத்தின் சார்பில் மகளிருக்கு கொரோனா மற்றும் மத்திய, மாநில திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது .

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், ரெட்டியார்பட்டி கிராமத்தில், மத்திய தொழிலாளர் கல்வி வாரியத்தின் சார்பாக மகளிர் குழுவில் உள்ள மகளிருக்கு விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சியில், கொரோனா நோய், எச்.ஐ.வி, காசநோய் குறித்த விழிப்புணர்வும், சிறு சேமிப்பு, மத்திய, மாநில அரசு நலத் திட்டங்கள் குறித்தும் விரிவாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இப்பயிற்சிக்கு சிறப்பு விருந்தினராக சுகாதாரத் துறை அதிகாரிகள் ராஜா தனபால் துரை, முத்துலட்சுமி மற்றும் ஊரக வளர்ச்சி துரை கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சியை, மத்திய தொழிலாளர் கல்வி அதிகாரி ரவி சங்கர் ஏற்பாடு செய்திருந்தார். பயிற்சியின் முடிவில் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பொன்பாண்டி நன்றி தெரிவித்தார்.

Updated On: 29 July 2021 4:49 PM GMT

Related News

Latest News

  1. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  2. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  3. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  4. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  5. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  6. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
  8. சிங்காநல்லூர்
    தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் :...
  9. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்
  10. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!