'நீங்க வரவேணாம்: நாங்களே வறோம்' : பணம் வழங்க தாசில்தார் தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
நீங்க வரவேணாம்: நாங்களே வறோம் :    பணம் வழங்க தாசில்தார் தகவல்
X

அம்பாசமுத்திரம் அமுதம் நியாய விலைக்கடையில் நிவாரணப் பணம் வழங்கும் பணி துவங்கியது.

தமிழகம் முழுவதும் கொரொனா நிவாரன நிதியா முதற்கட்டமாக ருபாய் 2000 வழங்கும் பணி இன்று துவங்கியது அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நிவாரண உதவி பணம் வழங்கும் பணி துவங்கியது,

இதில் எழுத்தர் வெற்றிவேல் உதவியாளர் அன்பழகன் அம்பாசமுத்திரம் வருவாய் ஆய்வாளர் அக்னி குமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள். பொதுமக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி பின்பற்றி நிவாரணத் தொகையைப் பெற்றுச் சென்றனர்,

இதனிடையே கொரொனா பாதிப்பு அடைந்தவர்களுக்கு அவர்களது வீட்டிற்கே சென்று பணம் வழங்கப்படும் என அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

#இன்ஸ்டாநியுஸ் #அம்பாசமுத்திரம் #Coronavulnerability #information #வட்டாட்சியர் #Instanews #tamilnadu #rationstore #store #tamilnaduGovernment #goverment #2000rs #lockdown #CoronaFund #coronavirus #CoronaSpread #Corona2ndWave #quarantine #stayhome #staysafe #socialdistance #selfawareness

Updated On: 2021-05-15T16:51:31+05:30

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாமியார் இன்னொரு தாய், மருமகள் இன்னொரு மகள்: புதிய சிந்தனையால் உறவு...
  2. விழுப்புரம்
    கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொல்ல முயற்சி: மனைவி உட்பட 2 பேர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    பச்சிளங்குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ்: பயன்படுத்தும் முறை
  4. ஈரோடு
    பவானி, அந்தியூரில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 97 தீர்மானங்கள் ஏகமனதாக
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் நினைவுதினத்தையொட்டி நல திட்ட...
  7. நாமக்கல்
    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவு :ஒரு முட்டை விலை ரூ....
  8. திருப்பூர்
    திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான நிட் ஃபேர் கண்காட்சி துவக்கம்
  9. தேனி
    சென்னை- பெங்களூரு ஹைப்பர் லுாப் ரயில் ஆய்வு
  10. ஈரோடு
    அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.11.29 லட்சம் உண்டியல் காணிக்கை