/* */

ஓயாமரி எரிவாயு தகனக்கூடம் 20 நாட்களுக்கு இயங்காது

பராமரிப்பு பணி நடப்பதால், திருச்சி ஓயாமாரி எரிவாயு தகனக்கூடம் 20 நாட்களுக்கு இயங்காது. மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஓயாமரி எரிவாயு தகனக்கூடம் 20 நாட்களுக்கு இயங்காது
X

திருச்சி ஓயாமரி எரிவாயு தகனக்கூடம் 

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டத்தில், வார்டு எண் 8-க்கு உட்பட்ட பகுதியில் ஓயாமரி எரிவாயு தகனம்கூடம் உள்ளது. இதனை நவீனப்படுத்தவும், மராமத்து பணிகள் மேற்கொள்ள இருப்பதால், வரும் அக்டோபர் 1-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 20 நாட்கள் தகனக்கூடம் இயங்காது.

மாற்று ஏற்பாடாக, வார்டு எண் 57-இல் உள்ள உறையூர் கோணக்கரை தகனக்கூடம் மற்றும் வார்டு எண் 4-ல், ஸ்ரீரங்கம் அம்பேத்கார் நகரில் உள்ள தகனக்கூடத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு, திருச்சி மாநகராட்சி தனி அலுவலர் மற்றும் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Updated On: 25 Sep 2021 5:45 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!