/* */

மனித உரிமை ஆணைய சிறப்பு வழக்கறிஞராக ஜாகீர் உசேன் நியமனம்

மனித உரிமை ஆணையத்தின் திருச்சி மாவட்ட சிறப்பு வழக்கறிஞராக எம்கே ஜாகீர் உசேன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

HIGHLIGHTS

மனித உரிமை ஆணைய சிறப்பு வழக்கறிஞராக ஜாகீர் உசேன் நியமனம்
X

ஜாகீர் உசேன்.

மனித உரிமை ஆணையத்தின் திருச்சி மாவட்ட சிறப்பு வழக்கறிஞராக திருச்சி புத்தூர் ஆபீசர்ஸ் காலனியை சேர்ந்த எம்.கே. ஜாகீர் உசேன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான ஆணையை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு பரிந்துரையின் அடிப்படையில் தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் பிறப்பித்து உள்ளார். இவர் இந்த பதவியின் மூன்றாண்டு காலம் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 4 Jun 2022 1:25 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  2. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  3. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  4. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  7. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  8. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  9. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  10. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை