/* */

திருச்சி மகிளா கோர்ட் கூடுதல் நடுவரை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி மகிளா கோர்ட் கூடுதல் நடுவரை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

திருச்சி மகிளா கோர்ட் கூடுதல் நடுவரை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
X

திருச்சியில் நீதிபதியின் நடவடிக்கைகளை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ளது கூடுதல் மகிளா நீதிமன்றம். இந்த கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் மணிவாசகன் நடுவராக உள்ளார்.

நடுவர் மணிவாசகன் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களில் ஈடுபடுவதாகவும், கிண்டல் கேலிகள் செய்து பெண்களிடம் பேசுவதாகவும் இவரின் வன்முறை நடவடிக்கை மற்றும் சட்டத்திற்கு எதிரான போக்குகளை கண்டித்து அவரை பணியிடை நீக்கம் செய்து விசாரணை நடத்த கோரி திருச்சி வழக்கறிஞர்கள் திருச்சி மாவட்ட நீதிதிமன்ற நுழைவு வாயில் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Updated On: 16 March 2022 11:53 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  3. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  4. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  5. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  6. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  7. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  8. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  9. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!