/* */

திருச்சி வன சரகர் பணியிடை நீக்கம்

திருச்சியில் பல்வேறு புகார் எதிரொலியாக திருச்சி வன சரகர் சஸ்பெண்ட்.

HIGHLIGHTS

திருச்சி வன சரகர் பணியிடை நீக்கம்
X

திருச்சி வன சரகராக பணிபுரிந்து வந்தவர் குணசேகரன். இவர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வந்தன. இந்த நிலையில் அதிகாரி குணசேகரனை சஸ்பெண்ட் செய்து திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் என்.சதீஷ் நேற்று உத்தரவிட்டார்.

நிர்வாக காரணங்களுக்காக குணசேகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினாலும். தீபாவளி வசூல் மற்றும் பாலியல் புகார்களின் அடிப்படையிலேயே அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக திருச்சி வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Updated On: 11 Nov 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!