/* */

திருச்சியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் நாளை மாலை அணிவிப்பு

எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு நாளை அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர்.

HIGHLIGHTS

திருச்சியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் நாளை மாலை அணிவிப்பு
X

எம்.ஜி.ஆர்.

திருச்சி கோர்ட் அருகே அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் உருவசிலை உள்ளது. நாளை (24.12.2021) காலை 10.00 மணிக்கு எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட உள்ளது.

அது சமயம் மாநில, மண்டல, மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள், அணி செயலாளர்கள், அணி நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள், பகுதி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற மாமன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள் தகவல் தொழில்நுட்ப அணியினர் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று வெல்லமண்டி நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 23 Dec 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  9. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  10. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...