/* */

திருச்சியில் ஜாமீன் கையெழுத்து போட மறுத்தவருக்கு அரிவாள் வெட்டு

திருச்சியில் ஜாமீன் கையெழுத்து போட மறுத்தவரை அரிவாளால் வெட்டிய ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருச்சியில் ஜாமீன் கையெழுத்து போட மறுத்தவருக்கு அரிவாள் வெட்டு
X

திருச்சி தில்லைநகர் ரகுமானியாபுரத்தை சேர்ந்தவர் அலாவுதீன் மகன் காதர்மொய்தீன் (வயது 30). பிரபல ரவுடி. வழக்கு ஒன்றில் கைதாகி சிறை சென்ற காதர்மொய்தீன், கடந்த நவம்பர் 11-ஆம் தேதி தென்னூர் வாமடத்தை சேர்ந்த அவரது நண்பர் ஹரன்குமார் (வயது 42) என்பவரிடம் ஜாமீன் கையெழுத்து போடுமாறு அழைத்துள்ளார். அதற்கு ஹரன்குமார் மறுத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஹரன்குமார் சாஸ்திரி ரோட்டில் உள்ள டீக்கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காதர்மொய்தீன் தான் வைத்திருந்த அரிவாளால் ஹரன்குமாரை வெட்டினார். இதில் ஹரன்குமாருக்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காதர்மொய்தீனை வலை வீசி தேடி வருகின்றனர்.

Updated On: 19 Dec 2021 9:01 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  4. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  5. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  7. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  9. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  10. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?