/* */

திருச்சியில் போக்குவரத்திற்கு இடையூறான மின்கம்பங்களை மாற்ற உத்தரவு

திருச்சியில் போக்குவரத்திற்கு இடையூறான மின்கம்பங்களை மாற்ற அமைச்சர் நேரு உத்தரவிட்டார்.

HIGHLIGHTS

திருச்சியில் போக்குவரத்திற்கு இடையூறான மின்கம்பங்களை மாற்ற உத்தரவு
X

திருச்சி மாநகராட்சி 54 வது வார்டுக்கு உட்பட்ட கலெக்டர் அலுவலக சாலை ராஜா காலனி 2வது மெயின் ரோட்டில் மின் கம்பங்கள் போக்குவரத்திற்குஇடையூறாக இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் புகார் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று காலை அந்த பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் மின் கம்பங்களை மாற்றி அமைத்திட அமைச்சர் நேரு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், ஆணையர் வைத்திநாதன், தி.மு.க. பகுதி செயலாளர் மோகன்தாஸ், மாநகராட்சி கவுன்சிலர் புஷ்பராஜ் மற்றும் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Jun 2022 10:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!