/* */

திருச்சி உறையூரில் தேங்கிக்கிடந்த மழை நீரில் மூழ்கி முதியவர் பலி

திருச்சி உறையூரில் தேங்கி கிடந்த மழை தண்ணீரில் மூழ்கி முதியவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

திருச்சி உறையூரில்   தேங்கிக்கிடந்த மழை நீரில் மூழ்கி முதியவர் பலி
X

திருச்சி உறையூர் பாத்திமாநகரில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக அந்த பகுதியில் தேங்கி நின்ற முழங்கால் அளவு மழைநீரில் மூழ்கி திருச்சி உறையூர் பாத்திமாநகர் விவேகானந்தா நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 65) இறந்து கிடந்தார்.

அவரது உடலை உறையூர் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 3 Dec 2021 11:23 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  3. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  4. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  5. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  6. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  8. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  9. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?