/* */

'மரங்களின் மீது காதல் கொள்வோம்' கையேடு- திருச்சியில் வெளியீடு

‘மரங்களின் மீது காதல் கொள்வோம் கையேடு’- திருச்சியில் வெளியிடப்பட்டது.

HIGHLIGHTS

மரங்களின் மீது காதல் கொள்வோம் கையேடு- திருச்சியில் வெளியீடு
X

மரங்கள் மீது காதல் கொள்வோம் என்ற  கையேடு திருச்சியில் வெளியிடப்பட்டது.

மரம் -மழை - மகிழ்ச்சி என்ற தலைப்பில் மரம் ஆர்வலர்களின் மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கிராமாலயா பத்மஸ்ரீ சே. தாமோதரனின் மரங்களின் மீது காதல் கொள்வோம் என்ற கையேடு வெளியிடப்பட்டது. அதனை ஓசை காளிதாசன் வெளியிட தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி.நீலமேகம் பெற்றுக்கொண்டார்.


கிராமாலயா பத்மஸ்ரீ சே.தாமோதரன் கையேட்டின் முதல் பக்கத்தில்"மரங்களை போற்றுவோம்" இந்த உலகில் வன்னி மரங்கள் என்று அழிகின்றனவோ வில்வ மரங்கள் என்று மறைகின்றனவோ துளசி செடிகள் என்று இல்லாமல் போகின்றதோ! கடவுளுக்கு உகந்த தல விருட்சங்களும் என்று காணாமல் போகின்றதோ அன்று இந்த உலகம் அழியும். இவை அனைத்தும் இறைவனை வணங்க பயன்படுகின்றது. ஆதலால் மரங்களை காப்போம் !இதன் மூலம் இயற்கையை நேசிப்போம் !இந்த பூமியில் நாமும் சுவாசிப்போம் ! என குறிப்பிடப்பட்டு உள்ளது.

Updated On: 23 May 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!