/* */

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் கே. வரதராஜன் நினைவேந்தல் நிகழ்ச்சி

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் கே. வரதராஜன் நினைவேந்தல் நிகழ்ச்சி சிபிஎம் சார்பில் நடந்தது.

HIGHLIGHTS

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் கே. வரதராஜன் நினைவேந்தல் நிகழ்ச்சி
X

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் சி.பி.எம். கட்சி சார்பில் கே. வரதராஜன் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.

திருச்சி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், மாவட்ட செயலாளராக ,கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக, கட்சியின்.அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக ,அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராக ,திருச்சி மாவட்டத்தின், கம்யூனிஸ்ட், ஆளுமைகளில், ஒருவராக திகழ்ந்தவர் கே. வரதராஜன். இவரது இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் சி.பி.எ.ம் ஜங்ஷன் பகுதி செயலாளர், ரபிக் தலைமையில். நடைபெற்றது .

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரேணுகா மற்றும் பகுதி குழு உறுப்பினர் கணேசன், வள்ளி, வேதநாயகம், ஷேக் மொய்தீன், அப்துல் கையூம். மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வதி, அரசு போக்குவரத்து தலைவர் சமுகம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்,

Updated On: 16 May 2022 12:16 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!