/* */

பேரூராட்சி தலைவர்களுக்கு கையேடு: திருச்சி கலெக்டர் சிவராசு வழங்கினார்

திருச்சி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி தலைவர்களுக்கு கலெக்டர் சிவராசு விதிமுறைகள் அடங்கிய கையேட்டினை வழங்கினார்.

HIGHLIGHTS

பேரூராட்சி தலைவர்களுக்கு கையேடு: திருச்சி கலெக்டர் சிவராசு வழங்கினார்
X

பேரூராட்சி தலைவர்களுக்கான கையேட்டினை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வழங்கினார்.

திருச்சி மாவட்டத்தில் 14பேரூராட்சிகள் உள்ளன. இந்த 14பேரூராட்சிகளிலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கு பேரூராட்சிகளின் செயல்பாடுகள் மற்றும் விதிமுறைகள் அடங்கிய கையேடு தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த கையேட்டினை இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சிவராசு பேரூராட்சி தலைவர்களிடம் வழங்கினார். முன்னதாக இந்த கையேடு பற்றி அவர்களிடம் விளக்கி கூறினார். இந்த நிகழ்வில் மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குனர் காளியப்பன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 17 May 2022 4:05 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!