/* */

திருச்சியில் 23ம்தேதி கியாஸ் சிலிண்டர் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருச்சியில் வருகிற 23ம்தேதி கியாஸ் சிலிண்டர் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

திருச்சியில் 23ம்தேதி கியாஸ் சிலிண்டர் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
X

திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரி பழனிக்குமார் தலைமையில் வருகிற 23ம் தேதி காலை 10 மணிக்கு திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் திருச்சி மேற்கு வட்டத்திற்கு உட்பட்ட எரிவாயு சிலிண்டர் நுகர்வோர்கள் சிலிண்டர் கிடைப்பதில் நிலவும் தாமதம், முறைகேடுகள் பற்றி புகார் தெரிவிக்கலாம். மேலும் இக்கூட்டத்தில் நுகர்வோர் தவிர அங்கீரிக்கப்பட்ட தன்னார்வ அமைப்புகள்,நுகர்வோர் குழுக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு பயன் அடையலாம் என திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்து உள்ளார்.

Updated On: 20 April 2022 2:13 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  6. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  9. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  10. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...