/* */

திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிப்பு

திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு 3 அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிப்பு
X

திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அமைச்சர்கள் நேரு, அன்பில்மகேஷ்பொய்யாமொழி, மெய்யநாதன் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1347வது பிறந்த தினவிழா இன்று அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி திருச்சி ஒத்தக்கடை ரவுண்டானாவில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அமைச்சர்கள் கே. என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி ,தியாகராஜன், இனிகோ இருதயராஜ், ஸ்டாலின் குமார், சௌந்தரபாண்டியன் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதுதவிர அ.தி.மு.க. மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் ,கட்சிகள் சார்பிலும் மன்னர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

Updated On: 23 May 2022 4:17 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  3. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  4. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  5. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  6. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  7. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...
  8. திருவண்ணாமலை
    இன்று முதல் இயக்கப்படவிருந்த திருவண்ணாமலை சென்னை ரயில் திடீர் ரத்து
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...