/* */

திருச்சி உறையூர் அருகே அளவுக்கு அதிகமாக குடித்தவர் உயிரிழப்பு

திருச்சி உறையூர் அருகே அளவுக்கு அதிகமாக குடித்தவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

HIGHLIGHTS

திருச்சி உறையூர் அருகே அளவுக்கு அதிகமாக குடித்தவர் உயிரிழப்பு
X

திருச்சி, உறையூர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 55 ). இவர் தனது உறவினர் வீட்டு கோவில் திருவிழாவுக்கு சென்றார். அங்கு அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார். அப்போது மது போதையில் கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தட்டுத்தடுமாறி வீட்டிற்கு வந்த அவர், படுத்துவிட்டார்.

ஆனால், அதன் பின்னர் அவர் எழுந்திருக்கவில்லை; படுத்த படுக்கையாகவே உயிரிழந்துள்ளார். இது குறித்து, உறையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 9 Dec 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  2. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  5. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  6. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  7. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை