/* */

லால்குடி அருகே நந்தியாற்றில் தூர்வாரும் பணி தொடக்கம்

லால்குடி அருகே நந்தியாற்றில் தூர்வாரும் பணியை மாவட்ட கலெக்டர் சிவராசு தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

லால்குடி அருகே நந்தியாற்றில் தூர்வாரும் பணி தொடக்கம்
X

நந்தியாற்றில் தூர்வாரும் பணி  பூமி பூஜையுடன் தொடங்கியது.

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகாவில் உள்ள காணக்கிளிய நல்லூர். இங்குள் நந்தியாற்றில் தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று தொடங்கி வைத்தார். அப்போது பொதுப்பணித்துறை அரியாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் நித்தியானந்தன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Updated On: 28 April 2022 3:08 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  2. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  3. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  4. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  5. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  6. பொன்னேரி
    ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு
  8. ஈரோடு
    ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை...
  9. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  10. ஈரோடு
    பவானி அருகே காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது..!