/* */

திருச்சி அருகே டூ வீலர் திருடர்கள் இருவர் கைது - வாகனம் பறிமுதல்

திருச்சி அரியமங்கலம் பகுதியில் டூ வீலர் திருட்டு தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

திருச்சி அருகே டூ வீலர் திருடர்கள் இருவர் கைது - வாகனம் பறிமுதல்
X

திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியைச் சேர்ந்த முகமது உஸ்மான் என்பவர், தனது இருசக்கர வாகனத்தை, அப்பகுதியில் நிறுத்தி இருந்தார். அந்த வாகனம் திருடு போனது. இது குறித்து அரியமங்கலம் போலீசாரிடம் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, நாகூர் ஹனிபா, பாலசுப்ரமணியன் என்ற இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் திருச்சி காமராஜர் நகரைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் இருசக்கர வாகனம், அல்லிமால் தெருவில் நிறுத்தி இருந்த போது, திருடுபோனது. இது குறித்த புகாரின் பேரில், கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Updated On: 27 Nov 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  4. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  5. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  6. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  7. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  8. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  9. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
  10. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்