/* */

திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முகூர்த்த கால்

திருச்சி மாவட்டம் பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முகூர்த்த கால் நடப்பட்டு வேலைகள் தொடங்கியது.

HIGHLIGHTS

திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முகூர்த்த கால்
X

திருச்சி அருகே பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஸ்ரீ நற்கடல் குடிகருப்பணசுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு,ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று தமிழர்களின் வீரவிளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டுபோட்டி நடத்தப்படுவது வழக்கம்.

அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டுபோட்டி நடைபெறஉள்ளது.அதற்கான பூர்வாங்க பணி தொடங்கும் விதமாக நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் மைதானத்தில் ஊர் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் முன்னிலையில் முகூர்த்தகால் நடப்பட்டது.

இதன் பிறகு ஜல்லிகட்டு காளைகள் அவிழ்க்கும் தொழுவம்,தடுப்பு மற்றும் சிறப்புவிருந்தினர்கள்,பொது மக்கள் கண்டுகளிக்கும் வகையில் மேடைகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் தொடங்கியது.

Updated On: 2 Jan 2022 8:58 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!