/* */

பொன்மலையில் டாஸ்மாக் கேசியரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது

திருச்சி மாவட்டம் பொன்மலையில் டாஸ்மாக் கேசியரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பொன்மலையில் டாஸ்மாக் கேசியரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது
X

திருச்சி குழுமணியை சேர்ந்த நடராஜன் .இவர் பொன்மலைப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் கேசியராக பணியாற்றி வருகிறார்.சம்பவத்தன்று பொன்மலைப்பட்டி மலையடிவாரத்தை சேர்ந்த பிரசன்னா என்பவர் நடராஜனிடம் கத்தியை காட்டி பணம் பறித்த சென்றுள்ளார்.

இது குறித்து பொன்மலை காவல் நிலையத்தில் நடராஜன் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பிரசன்னாவை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே 6 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 23 April 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!