/* */

மணப்பாறை தம்பதியிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கில் இளைஞர் கைது

மணப்பாறை தம்பதியிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கில் சிவகங்கையை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

மணப்பாறை தம்பதியிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கில் இளைஞர் கைது
X

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள மேனிவயல் பிரிவு சாலையில் கடந்த ஆண்டு தம்பதியினரிடம் தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட நபரை துவரங்குறிச்சி போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான தனிப்படை போலீசார் தம்பதியிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் சிவகங்கையை சேர்ந்த சாருக்கான் (வயது 22) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 5 பவுன் சங்கிலியை பறிமுதல் செய்து துவரங்குறிச்சி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னர் சாருக்கான், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 6 Jan 2022 8:12 AM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  5. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  7. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  8. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...