/* */

திருச்சி அருகே செல்போன் கடையில் திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

திருச்சி அருகே செல்போன் கடையில் திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி அருகே செல்போன் கடையில் திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
X

திருச்சி அருகே செல்போன் கடையில் திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த கல்லக்குடி அடைக்கலம் காலனியை சேர்ந்தவர் தீபக்குமார் (வயது 27). இவர் புள்ளம்பாடியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 23-ந்தேதி ஊரடங்கை பயன்படுத்தி இவரது கடையின் பூட்டை அறுத்து 6 செல் போன்கள், ரூ.7,500 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

இது குறித்து கல்லக்குடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் சிறுவயலூர் தெற்கு தெருவை சேர்ந்த சுபாஷ் (வயது 21) மற்றும் 2 சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் செல்போன் கடையில் திருடியதை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

Updated On: 27 Jan 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. ஆரணி
    ஆரணியில் வெவ்வேறு வழக்கில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேருக்கு ஆயுள்...
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் வழங்க ஏற்பாடு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு இயற்கை சுற்றுலா
  6. நாமக்கல்
    ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீர் நிறுத்தம்; விவசாயிகள் கடும் பாதிப்பு
  7. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாக வழக்கு, சிறப்பு...
  8. நாமக்கல்
    பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பேச்சைக் கண்டித்து மகளிர் காங்கிரசார்...
  9. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.23 கோடி
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து ரூ. 17 லட்சம்...