/* */

லால்குடி பகுதியில் 25-ம் தேதி மின்வினியோகம் நிறுத்தம்

லால்குடி பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக 25ம் தேதி மின்வினியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

HIGHLIGHTS

லால்குடி பகுதியில் 25-ம் தேதி மின்வினியோகம் நிறுத்தம்
X

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா வாளாடி துணை மின்நிலையம் 11கி.வோ. வேலாயுதபுரம் உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறப்படும் பகுதியில் ஜூலை 25ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கீழ் மாரிமங்கலம், அகலங்கநல்லூர், தாரானூர், மாந்துறை, திருமங்கலம், சரவணாநகர், பிரியா கார்டன் ஒரு பகுதி, கைலாஸ்நகர் பகுதிகளில் 25ம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் லால்குடி பகுதி செயற்பொறியாளர் அன்புசெல்வம் அறிவித்துள்ளார்.

Updated On: 24 July 2022 2:51 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  4. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  5. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  7. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  9. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  10. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?