/* */

காந்தி ஜெயந்தியையொட்டி கோவில்பட்டியில் குப்பையில்லா நகரத்தை உருவாக்கிட உறுதி ஏற்பு

கோவில்பட்டியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு குப்பையில்லா நகரத்தைக் உருவாக்கிட உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

காந்தி ஜெயந்தியையொட்டி கோவில்பட்டியில் குப்பையில்லா நகரத்தை உருவாக்கிட உறுதி ஏற்பு
X

கோவில்பட்டியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு குப்பையில்லா நகரத்தைக் உருவாக்கிட உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மகாத்மா காந்தியின் 153 வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவில்பட்டி கோவில்பட்டி அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க கட்டிடத்தில் குப்பையில்லா நகரத்தைக் உருவாக்கிட உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அலுவலக உதவியாளர் சங்க செயலாளர் கால்நடைத்துறை குமார் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க உறுப்பினர்கள் நடராஜன், காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக மகாத்மா காந்திஜியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், தூய்மை பணியில் தங்களை இணைத்துக்கொண்டு குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்கிடவும் குப்பையில்லா நகரத்தை உருவாக்கிடவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பணி நிறைவு பெற்ற காஞ்சிபுரம் மாவட்ட நூலக ஆய்வாளர் புல்பாண்டி, சமூகத் தணிக்கை வட்டார வள அலுவலர் முத்து முருகன், அலுவலக பதிவாளர் சங்க முன்னாள் செயலாளர் சங்கரேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Oct 2021 5:40 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...