/* */

பி.எஸ்.என்.எல்.சிக்னல் பழுது: 50 மலை கிராமங்களுக்கு தொலை தொடர்பு துண்டிப்பு

தேனி மாவட்டம், மயிலாடும்பாறையில் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் பழுது ஏற்பட்டுள்ளதால் 50க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களுக்கு தகவல் தொடர்பு வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பி.எஸ்.என்.எல்.சிக்னல் பழுது: 50 மலை கிராமங்களுக்கு தொலை தொடர்பு துண்டிப்பு
X

தேனி மாவட்டம், மயிலாடும்பாறையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக இப்பகுதியில் உள்ள ஐம்பதிற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தகவல் தொடர்பு வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், மயிலாடும்பாறை, வருஷநாடு, தும்மக்குண்டு, வாலிப்பாறை உள்ளிட்ட மலைக்கிராமங்களுக்கு பி.எஸ்.என்.எல்., மூலம் மட்டுமே மொபைல் போன் மற்றும் வில்போன் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. மேகமலை வனப்பகுதிக்குள் உள்ள கிராமங்கள் என்பதால் பிற தனியார் நிறுவன சேவைகள் இப்பகுதியில் இன்னும் அனுமதிக்கப்படவி்ல்லை.

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மயிலாடும்பாறை பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் இயந்திரங்கள் பழுதடைந்துள்ளன. இதனால் ஒரு வாரத்திற்கும் மேலாக இங்கிருந்து கிடைக்கும் சிக்னல் மூலம் தகவல் தொடர்பு வசதிகள் பெற்ற ஐம்பதிற்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் பழுது நீக்கும் பணிகளை விரைந்து முடித்து இப்பகுதிகளில் சிக்னல் எளிதாக கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மலைக்கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 13 July 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?