/* */

சின்னமனுாரில் மனைவியை கொலை செய்த பெயிண்டர் கைது

சின்னமனுாரில் மனைவியை கொலை செய்த பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

தேனி மாவட்டம், சின்னமனுார் அழகர்சாமிபுரத்தை சேர்ந்த பெயிண்டர் ராஜேஷ், 40. இவரது மனைவி பிரபா, 34. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. ராஜேஷ் தனது மனைவியை சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போடுவார்.

இந்நிலையில் பிரபா திடீரென இறந்து விட்டார். பிரபாவின் தந்தை தனது மகள் இறப்பில் மர்மம் உள்ளதாக கூறி சின்னமனுார் போலீசில் புகார் செய்தார். சின்னமனுார் போலீசார் பிரபாவின் உடலை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவ பரிசோதனையில் பிரபா கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சின்னமனுார் இன்ஸ்பெக்டர் சேகர் வழக்கு பதிவு செய்து பிரபாவின் கணவர் பெயிண்டர் ராஜேஷை கைது செய்தார்.

Updated On: 28 April 2022 2:48 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  7. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  8. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  10. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...