/* */

ஆற்றங்கரையில் படுத்து துாங்கியவர் தவறி ஆற்றுக்குள் விழுந்து பலி

பெரியகுளத்தில் வராக நதிக்கரையில் படுத்து துாங்கியவர், ஆற்றுக்குள் தவறி விழுந்து பலியானார்.

HIGHLIGHTS

ஆற்றங்கரையில் படுத்து துாங்கியவர்  தவறி ஆற்றுக்குள் விழுந்து பலி
X

பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் சேது, 42. இவர் வராகநதிக்கரையில் உள்ள திட்டில் படுத்து துாங்கிக் கொண்டிருந்தார். ஆழ்ந்த துாக்கத்தில் புரண்டு படுத்தவர் ஆற்றுக்குள் விழுந்தார்.

பலத்த காயமடைந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். தென்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 10 April 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  5. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  6. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...