/* */

மூதாட்டியிடம் செயின் பறிப்பு : மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை வீச்சு

ஆண்டிபட்டியில் மூதாட்டியிடம் செயின் பறித்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

மூதாட்டியிடம் செயின் பறிப்பு : மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை வீச்சு
X

பைல் படம்

ஆண்டிபட்டி நல்ல தண்ணீ்ர் கிணற்று தெருவை சேர்ந்த மகேந்திரன் மனைவி ரமீலாதேவி, 65. இவர் தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள மாட்டு கொட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது டூ வீலரில் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத இருவர், ரமீலாதேவி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் செயினை பறித்துச் சென்றனர்.

இது குறித்து ஆண்டிபட்டி போலீசில் ரமீலா தேவி புகார் கொடுத்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக தேனி மாவட்டத்தில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் போலீசார் அறிவுறு்த்தி உள்ளனர்.

Updated On: 14 Nov 2021 11:41 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!