/* */

தஞ்சாவூர் நகை கடையில் பூட்டை உடைத்து கொள்ளை

தஞ்சாவூர் நகை கடையில் பூட்டை உடைத்து நகைகொள்ளையடிக்கப்பட்டது. சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

HIGHLIGHTS

தஞ்சாவூர் நகை கடையில் பூட்டை உடைத்து கொள்ளை
X

கொள்ளை நடந்த  நகை கடையில் பதிவாகி இருந்த சி.சி.டி.வி. காட்சி.

தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதர் சாலையில் கமல் சந்த் ஜெயின் என்பவர், வீட்டின் முன்பகுதியில், ஜெயின் ஜுவல்லரி என்ற நகைக்கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவு நகை கடையை பூட்டி சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை வந்து பார்த்த போது நகை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, ஷட்டர் பாதி திறந்த நிலையில் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கமல் சந்த் கடையில் பொருத்தியிருந்த சி.சி.டி.வி. காட்சியை ஆய்வு செய்த போது, மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து, உள்ளே நுழைந்து நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து சம்பவம் குறித்து தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட கிழக்கு காவல் நிலைய போலீசார் சி.சி.டி.வி. காட்சியை வைத்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 25 March 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  2. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  3. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  4. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  5. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  6. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  8. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  9. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  10. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...