/* */

புன்னை நல்லூர் மாரியம்மன் ஆலயத்தில் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்த பொதுமக்கள்

புன்னை நல்லூர் மாரியம்மன் ஆலயத்தில் ஆடி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

HIGHLIGHTS

புன்னை நல்லூர் மாரியம்மன் ஆலயத்தில் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்த பொதுமக்கள்
X

புன்னை நல்லூர் மாரியம்மன் ஆலயத்தில் ஆடி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு அம்மன் புற்று மண்ணால் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும் அம்மனுக்கு அபிஷேகம் எதுவும் நடைபெறாது, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தைலக்காப்பு மட்டுமே நடைபெறும்.

இத்தகைய பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆடி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, கோயிலில் பகதர்கள் அதிகளவில் குவிந்தனர். மேலும் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். மொட்டையடித்து, காதுகுத்தி தங்களுடைய நேர்த்தி கடன்களை செலுத்தினர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் முக கவசம் அணிந்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

Updated On: 18 July 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!