Begin typing your search above and press return to search.
தஞ்சாவூர் மாவட்டத்தில்இன்று ஒரே நாளில் 333 பேருக்கு தொற்று
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 333 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 5,36,936 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் 23,455 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 21,643 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது 1,522 நபர்கள் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,573 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 333 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.