/* */

தஞ்சாவூர் மாவட்டத்தில்இன்று ஒரே நாளில் 333 பேருக்கு தொற்று

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 333 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாவட்டத்தில்இன்று ஒரே நாளில் 333 பேருக்கு தொற்று
X

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 5,36,936 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் 23,455 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 21,643 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது 1,522 நபர்கள் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,573 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 333 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On: 23 April 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!