/* */

தஞ்சையில் முழு ஊரடங்கு; வெறிச்சோடிய நகரம்

தஞ்சையில் முழு ஊரடங்கு காரணமாக, நகரின் முக்கிய பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

HIGHLIGHTS

தஞ்சையில் முழு ஊரடங்கு; வெறிச்சோடிய நகரம்
X

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்ப்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 85 இடங்களில் வாகன தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. அனைத்து கடைகளும் அமைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காட்சியளிகிறது. அதன் பருந்து பார்வை காட்சிகளை தற்போது காணலாம்.

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவையாறு, ஒரத்தநாடு என மாவட்டம் முழுவதும் அத்தியாவசியக்கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 85 இடங்களில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அத்தியாவசியமின்றி வெறியே சுற்றித் திரிபவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்புகின்றனர்.

Updated On: 16 Jan 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  2. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  3. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  4. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  5. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  7. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  8. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்
  10. தேனி
    மாயாவதிக்கு பிரதமர் பதவி! பகுஜன் சமாஜ் கட்சி ஆசை!