/* */

ஊரடங்கு நேரத்தில் - நான்கு மணி நேரம் காத்திருப்பு

கொரோனா நிவாரண நிதி வழங்க சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வராததால் நான்குமணி காத்திருந்த பயனாளிகள், கொரோனா நேரத்தில் மேடை நிகழ்ச்சிகள் தேவையா என்று பொதுமக்கள் கேள்விஎழுப்பினர்.

HIGHLIGHTS

தமிழக அரசு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்த நிலையில் முதல்கட்ட தவணை தொகை 2000 ரூபாய் இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

ரேசன் கடைகளிலும் காலை முதலே வழங்கப்பட்டு வந்த நிலையில் தஞ்சை காவேரி சிறப்பங்காடியில் உள்ள ரேஷன் கடையில் நிவாரண நிதி வாங்க வந்தவர்கள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வராததால் காலை 8 மணி முதல் 12 மணி வரை சமூக இடைவெளி இன்றி அருகருகே அமர்ந்திருந்தனர்.

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் இந்த நிலையில் நான்கு மணி நேரமாக ஒரே இடத்தில் அருகருகே அமர வைத்து இருந்தது பெரும் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் அனைத்து ரேஷன் கடைகளிலும் நிவாரண தொகையை திமுகவினரே வழங்கினர். இது பெரும் சர்ச்சையை எழுப்பியது.

Updated On: 15 May 2021 1:19 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  3. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  4. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  6. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  9. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  10. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?