/* */

மதுக்கூர் கிழக்கு அதிமுக ஒன்றிய அதிமுக செயலாளர் குண்டர் சட்டத்தில் கைது

காவல்நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய மதுக்கூர் கிழக்கு அதிமுக ஒன்றிய அதிமுக நிர்வாகியை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்

HIGHLIGHTS

மதுக்கூர் கிழக்கு அதிமுக ஒன்றிய அதிமுக செயலாளர்  குண்டர் சட்டத்தில் கைது
X

மதுக்கூர் பகுதி கிழக்கு அதிமுக ஒன்றிய செயலாளர் துரை செந்தில்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த, மதுக்கூர் பகுதி கிழக்கு அதிமுக ஒன்றிய செயலாளர் துரை செந்தில் (56). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி ஒரு வழக்கு தொடர்பாக இவரை மதுக்கூர் போலீசார் கைது செய்தனர்.

அப்போது அவர் தனது ஆதரவாளர்கள் உதவியுடன் காவல்நிலையத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் சென்னையில்,செந்திலை கைது செய்தனர். இந்நிலையில் துரை.செந்திலை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் தஞ்சை மாவட்ட ஆட்சியர், தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்க்கு பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து துரை.செந்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். இதன் பேரில் துறை செந்தில் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Updated On: 22 July 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  2. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  3. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  4. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  5. தொழில்நுட்பம்
    எச்.எம்.டி பல்ஸ்: சுயமாக சரிசெய்யும் ஸ்மார்ட்போன்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  7. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா
  9. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  10. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...