/* */

அதிராம்பட்டினத்தில் மின்கம்பத்தில் தீ விபத்து

அதிராம்பட்டினத்தில் மின்கம்பத்தில் தீ விபத்து. உடனடியாக மின்சாரம் இணைப்பு நிறத்தப்பட்டதால், பெரும் சேதம் தவிர்ப்பு

HIGHLIGHTS

அதிராம்பட்டினத்தில் மின்கம்பத்தில் தீ விபத்து
X

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினம் சுப்பிரமணியர் கோவில் தெரு பகுதியில் சுமார் 150 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்குள்ள ஒரு மின் கம்பத்தில் திடீரென மின்கம்பியில், தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதனால் புகை மூட்டம் அந்த பகுதி முழுவதும் நிறைந்து காணப்பட்டது.

இதை கண்ட பொதுமக்கள் மற்றும் பெண்கள் அலறியடித்துக் கொண்டு ஓடி அவரவர்கள் வீட்டிலுள்ள மின் இணைப்பை துண்டித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த மின் வாரிய ஊழியர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு வந்து மின் இணைப்பை துண்டித்தனர்.

உடனடியாக மின் இணைப்பை துண்டித்து தீ அணைக்க பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Updated On: 5 July 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  2. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  3. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  4. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  5. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  6. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  7. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  8. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  9. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...