/* */

தீயணைப்பு நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் விழிப்புணர்வு பிரச்சாரம்

பாபநாசம் தீயணைப்பு நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

தீயணைப்பு நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் விழிப்புணர்வு பிரச்சாரம்
X

பாபநாசம் தீயணைப்பு நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தீயணைப்பு மீட்புப் பணி நிலையத்தில் நிலைய அலுவலர் கலைவாணன் தலைமையில் நீத்தார் நினைவு நாளில் மலர் வளையம் வைத்து தீ தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது. மேலும் பாபநாசம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய எல்லைக்கு உட்பட்ட திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் பாதுகாப்பு பணியில் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் தீ தடுப்பு பிரச்சாரமும் நடைபெற்றது. நிலைய அலுவலர் கலைவாணன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினார். தீயணைப்பு படை வீரர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 15 April 2022 7:09 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  5. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  6. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  9. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  10. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்