/* */

பாடைக்கட்டி போராட்டம்

பாடைக்கட்டி போராட்டம்
X

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் மாதர் சங்கத்தினர், தபால் நிலையத்தை முற்றுகையிட்டு, இருசக்கர வாகனத்திற்கு பாடைகட்டி, ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் நாடு தழுவிய அளவில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் இந்த போராட்டம் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகில் உள்ள அருந்தவபுரம் கிளை அஞ்சலகம் முன்பு, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் பி. தாமரைச்செல்வி தலைமையில், இரு சக்கர வாகனத்திற்க்கு பாடை கட்டி, ஒப்பாரி வைத்து, மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 18 Jun 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  2. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  3. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  4. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  5. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  6. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  9. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  10. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...