/* */

தென்காசி மாவட்டத்தில் 1 மணி நிலவரப்படி 39.85% வாக்குகள் பதிவு

ஊரக உள்ளாட்சித் தேர்தலில், தென்காசி மாவட்டத்தில் 1 மணி நிலவரப்படி 39.85% வாக்குகள் பதிவாகி உள்ளன.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் 1 மணி நிலவரப்படி 39.85% வாக்குகள் பதிவு
X

குணராமநல்லூர் ஊராட்சியில் வாக்களித்த,  திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாதன்.

தென்காசி மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி 39.85% வாக்குகள் பதிவாகி உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றிய பகுதிகளில், 40.65%, கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 39.05%, கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 39.05% , மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 42.80%, வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 38.05% வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செல்வ மோகன்தாஸ் பாண்டியன், குணராமநல்லூர் ஊராட்சியில் வாக்களித்தார்.

திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாதன், அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செல்வ மோகன்தாஸ் பாண்டியன் ஆகியோர், குணராமநல்லூர் ஊராட்சியில் வாக்களித்தனர்.

Updated On: 6 Oct 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!