/* */

தென்காசியில் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்

Committee Meeting - தென்காசி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது

HIGHLIGHTS

தென்காசியில் மாவட்ட ஊராட்சிக்குழு  கூட்டம்
X

பைல் படம்

Committee Meeting -தென்காசி மாவட்ட ஊராட்சி மாதாந்திர கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் துணைத்தலைவர் உதய கிருஷ்ணன் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு நிதிகள் அதிக அளவில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற உறுப்பினர்களுக்கும் அதேபோல் சம அளவில் ஒதுக்க வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து பேசிய தலைவர் இந்த முறை என் பகுதியில் பணிகள் அதிகம் இருப்பதால் நிதிகள் அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த முறை எனக்கு ஒதுக்கப்படும் நிதியை உங்கள் அனைவருக்கும் சமமாக பிரித்து தரப்படும் என்று தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உறுப்பினர்கள் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து சில உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து அனைத்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 3 Sep 2022 8:46 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?