/* */

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது

தென்காசி அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் கைது.

HIGHLIGHTS

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது
X

தென்காசி மாவட்டம் குணரமநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர்.

தென்காசிமாவட்டம் குணராமநல்லூர் ஊராட்சி உட்பட்ட மேலமெஞ்ஞானபுரத்தில் தனியார்க்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகின்றது. இந்த கோரியில் இரவு நேரங்களில் வெடி வெடிப்பதால் குடியிருப்பு பகுதியில் மிகுந்த பாதிப்பு அடைந்து வருவதாகவும் அளவுக்கு அதிமாக கனிமங்களை வெட்டி எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது என இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கல்குவாரியை மூட மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் குணராமநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் அருண் சங்கர் தலைமையில், ஊழல் ஒழிப்பு பேரமைப்பு செயலாளர் ஜோசப் முன்னிலையில் கல் குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி 50க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் அரசு உத்தரவை மீறி ஒன்றுகூடி முற்றுகையில் ஈடுபட்டதால் குற்றாலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Updated On: 6 Aug 2021 2:26 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  2. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  6. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  7. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  10. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!