/* */

தென்காசியில் கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்

தென்காசியில் கூட்டுறவு துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்காசியில் கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்
X

தென்காசியில் கூட்டுறவு துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் செல்லையா முன்னிலை வைத்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனிடையே மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறும்போது பதிவறை எழுத்தர் முதல் இளநிலை ஆய்வாளர் வரை பதவி உயர்வு பட்டியலைப் பெற்று உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். வாரந்தோறும் காணொலிக்காட்சி மூலம் ஆய்வு கூட்டம் நடத்துவதை தவிர்த்து மாதம் முறை நடத்த வேண்டும். சார் பதிவாளர் கலந்து கொள்வதற்கு விலக்களிக்க வேண்டும். தமிழக முதல்வர் கலந்து கொள்ளும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் திரளாக கூட்டுறவுத் துறை ஊழியர்கள் பங்கேற்க வேண்டும்.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு கூட்டுறவுத்துறை சார்பான அலுவலகங்கள் அமைக்கவும் புதிய பணியிடங்களை விரைவில் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

Updated On: 28 Aug 2022 3:24 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  3. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  4. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  5. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  6. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  7. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  8. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  9. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!