/* */

தொடர் குற்ற செயலில் ஈடுபட்ட நபர் இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தில் கைது

Goondas Act Punishment -கமல் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதன் விளைவாக 2017 ஆம் ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

தொடர் குற்ற செயலில் ஈடுபட்ட நபர் இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தில் கைது
X

பைல் படம்.

Goondas Act Punishment - தென்காசி காவல் நிலைய குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட தென்காசி TNHB காலனியைச் சேர்ந்த துரையரசு என்பவரின் மகன் கமல் (27) என்பவர் மீது தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் பரிந்துரையின் படி தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் தென்காசி காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலமுருகன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கமல் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதன் விளைவாக 2017 ஆம் ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் 2வது முறையாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 27 March 2024 7:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!