/* */

தென்காசியில் ரம்ஜான் பெருநாள் சிறப்பு தொழுகை

தென்காசியில் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜூம்மா பள்ளிவாசல் ஜமாத் சார்பாக ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்காசியில் ரம்ஜான் பெருநாள் சிறப்பு தொழுகை
X

தென்காசியில் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜூம்மா பள்ளிவாசல் ஜமாத் சார்பாக ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை நடைபெற்றது.

தென்காசியில் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜூம்மா பள்ளிவாசல் ஜமாத் சார்பாக ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை நடைபெற்றது.

ரம்ஜான் பண்டிகையையொட்டி பிறை பார்த்து அடுத்த 30 நாட்கள் நோன்பு கடைபிடிக்கப்படுவது வழக்கம். அதன்படி சவூதி அரேபியாவில் பிறை பார்த்து ஹிலால் கமிட்டி அதிகாரபூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜும்ஆ பள்ளிவாசல் அமைப்பினர் 30 நாட்கள் நோன்பிருந்து இன்று ரமலான் சிறப்பு தொழுகையை நடத்தினர். உலகில் வாழக்கூடிய அனைத்து மக்களும் கொரோனா போன்ற பெரும்நோய் தொற்றில் இருந்து காக்கப்பட வேண்டும் என்பதற்காக சிறப்பு தொழுகையை நடத்தினர். இந்த தொழுகைக்கு தென்காசி மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் மசூத் அலி தலைமை தாங்கினார். இந்த தொழுகையில் ஆண்கள் பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 May 2022 2:33 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  3. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  4. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  5. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  6. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  7. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  8. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  9. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  10. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...