/* */

பக்ரீத் பண்டிகை: ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை!

பக்ரீத் பண்டிகை: ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பக்ரீத் பண்டிகை: ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை!
X

பட விளக்கம்: தென்காசியில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடைபெற்ற போது எடுத்த படம்.

தியாகத் திருநாள் எனும் பக்ரீத் பண்டிகை இன்று ஐக்கிய அரபு நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.

தென்காசி முஸ்தபியா நடுநிலைப்பள்ளியில் அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் தியாகத் திருநாள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இறைவனுக்கு குர்பானி பலி கொடுக்கப்பட்டது.

இந்த சிறப்பு தொழுகையில் தமுமுக மாநிலச் செயலாளர் மைதீன் சேட்கான், முன்னால் நகர்மன்ற உறுப்பினர் சலீம், தற்போதைய நகர்மன்ற உறுப்பினர் நாகூர் மீரான் உட்பட ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்

Updated On: 28 Jun 2023 3:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  3. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  4. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  5. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  9. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு