/* */

விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம்

சுரண்டையில்

HIGHLIGHTS

விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம்
X

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டம் சுரண்டை பகுதியில் வருவாய் வட்டாட்சியர் வெங்கடேஷ் தலைமையில், மண்டல துணை வட்டாட்சியர் சிவனுபெருமாள், சுரண்டை பஞ்.செயல் அலுவலர் வெங்கட கோபு, சுரண்டை வருவாய் ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் நிலையில் குழு அமைத்து சுரண்டை பஜாரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின் போது கடைகளை மூட வேண்டிய நேரமான நண்பகல் 12:00 - கடந்தும் கடைகளை மூடாமல் திறந்து வைத்து வியாபார செய்தது கண்டறியப்பட்டு இதனை தொடர்ந்து விதிகளை மீறிய இரண்டு மளிகை கடைகளுக்கு தலா 500 வீதம் ரூ.1000/- அபராதம் விதித்து வசூல் செய்யப்பட்டது

தொடர்ந்து வியாபாரிகளிடம் பேசிய வீகேபுதூர் தாசில்தார் வெங்கடேஷ் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் வியாபாரிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும், வியாபாரிகள் ஊரடங்கு சமயத்தில் அரசு விதித்துள்ள விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Updated On: 12 May 2021 7:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  3. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  4. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  5. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  6. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  7. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  9. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  10. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்