/* */

தென்காசியில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தம்: பயணிகள் அவதி

தென்காசியில் இருந்து கேரளாவிற்கு செல்லும் பேருந்துகள் முன்னறிவிப்பு இன்றி நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்

HIGHLIGHTS

தென்காசியில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தம்: பயணிகள் அவதி
X

கேரளாவிற்கு செல்லும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி

கேரள மாநிலத்தில் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்படும் பேருந்துகள் முன்னறிவிப்பு இன்றி நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

மேலும் தமிழகத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் எல்லை வரையிலும், ஒரு சில பேருந்துகள் கொல்லம் வரையிலும் இயக்கப்படுகிறது.

தொலை தூர பேருந்துகள் இயங்காதால் மருத்துவமனைகள் உள்பட பல்வேறு காரணங்களுக்காக செல்ல வேண்டிய பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.

Updated On: 6 May 2022 3:34 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  2. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  3. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  4. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  10. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது