/* */

தென்காசி மாவட்டத்தில் இன்று 73 -வது குடியரசு தின விழா கொண்டாட்டம்

தென்காசி மாவட்டத்தில் இன்று 73 -வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் இன்று 73 -வது குடியரசு தின விழா கொண்டாட்டம்
X

தென்காசியில் நடந்த குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் தேசிய கொடியேற்றினார்.

தென்காசி மாவட்டத்தில் இன்று கொண்டாடப்பட்ட 73 வது குடியரசு தின விழா ஐ.சி.ஐ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கோலாகலமாக நடந்தது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் கோபாலசுந்தரராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவலர்களின் அணிவகுப்பு மறியாதையை ஏற்றுக் கொண்டார்.

மேலும் காவலர்கள், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள், உள்ளிட்ட 81 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கி பராட்டியதுடன் மூவர்ண பலூன்களையும் சமாதானப் புறாவை பறக்க விட்டார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Jan 2022 10:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  9. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  10. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...