/* */

தென்காசி : ரூ.6 லட்சம் மதிப்பிலான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் ஆட்சியரிடம் வழங்கப்பட்டது

தென்காசியில் தனியார் அமைப்பு சார்பில் ரூ.6 லட்சம் மதிப்பிலான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

தென்காசி : ரூ.6 லட்சம் மதிப்பிலான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் ஆட்சியரிடம் வழங்கப்பட்டது
X

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மெசானிக் சேவை அமைப்பின் சார்பில் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் 10 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், உட்பட மருத்துவ உபகரணங்கள், மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசுத்துறை அதிகாரிகள், தனியார் அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Updated On: 9 Jun 2021 2:03 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!